தேசிய கூட்டுறவு சபையினால் நடாத்தப்படும் பாடநெரி சம்மந்தமான கலந்துரையாடல் 2024.09.30ம் திகதி.

கலநந்து கொண்டவர்கள்

சங்கத் தலைவர்
மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர்
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்
சங்க ஊழியர்கள்

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது